இதயத்தை இறுக்கியே
இறங்கிடும் வெறுமையை
உயிரினுள் உருகியே
உதிர்ந்திடும் வலிகளை
இமைகளின் இடையுனுள்
இருதுளி வெம்மையை
மதி மரத்திடும்
மனமதின் பிரிவினை
உன் பரிசென
மௌனமாய் ஏற்கிறேன்...
உன் நினைவையும்
புதையலாய் காக்கிறேன்...
Look around.. U will always get something that cheers u up :)..
இதயத்தை இறுக்கியே
இறங்கிடும் வெறுமையை
உயிரினுள் உருகியே
உதிர்ந்திடும் வலிகளை
இமைகளின் இடையுனுள்
இருதுளி வெம்மையை
மதி மரத்திடும்
மனமதின் பிரிவினை
உன் பரிசென
மௌனமாய் ஏற்கிறேன்...
உன் நினைவையும்
புதையலாய் காக்கிறேன்...