Thursday, June 9, 2011

தொலைந்து போ அன்பே

பார்வைகள் தீண்டா தொலைவிலும்
       நீ நினைவுகளால் சுடுவதென்ன!!
வெளியில் துரத்தி வழிமறித்தாலும்
       உயிரில் பூக்கும் மாயமென்ன!!
கனவில்
    கவிதையில் தொலைந்த பிறகும்
        நீயென் முழுமையாய் நிறைவதேன்ன!!