பார்வைகள் தீண்டா தொலைவிலும்
நீ நினைவுகளால் சுடுவதென்ன!!
வெளியில் துரத்தி வழிமறித்தாலும்
உயிரில் பூக்கும் மாயமென்ன!!
கனவில்
கவிதையில் தொலைந்த பிறகும்
நீயென் முழுமையாய் நிறைவதேன்ன!!
நீ நினைவுகளால் சுடுவதென்ன!!
வெளியில் துரத்தி வழிமறித்தாலும்
உயிரில் பூக்கும் மாயமென்ன!!
கனவில்
கவிதையில் தொலைந்த பிறகும்
நீயென் முழுமையாய் நிறைவதேன்ன!!
nice...
ReplyDeletethanku..
ReplyDelete