சின்ன சிரிப்பில்
சிக்கிய சிந்தையும்
சிக்கிய சிந்தையும்
ஒற்றை பார்வையில்
வீழ்ந்த கண்களும்
வீழ்ந்த கண்களும்
கனிந்த பேச்சில்
கவிழ்ந்த இதயமும்
கவிழ்ந்த இதயமும்
மீண்டு வரவே
விரும்ப வில்லையாம்...
விரும்ப வில்லையாம்...
உன் கேசம் கோதி
சிறைபட துடிக்கும்
என் விரல்கள் போல!!!
No comments:
Post a Comment