Monday, February 18, 2013

அன்புச் சிறை

சின்ன சிரிப்பில்
   சிக்கிய சிந்தையும் 
ஒற்றை பார்வையில்
   வீழ்ந்த கண்களும் 
கனிந்த பேச்சில்
   கவிழ்ந்த இதயமும் 
மீண்டு வரவே
   விரும்ப வில்லையாம்...


உன் கேசம் கோதி

சிறைபட துடிக்கும் 

என் விரல்கள் போல!!!

No comments:

Post a Comment